சிறிலங்கா – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடரும் – தூதுவர் அசோக் கே காந்தா!

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளும். நல்லுறவும் தொடரும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து அவர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் இந்திய உதவித்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார், “சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவு வரலாறு, கலாசார ரீதியாக வலுப்பெற்று வந்துள்ளது. சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்றவற்றில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்தியா நடவடிக்கை எடுத்தது. … Continue reading சிறிலங்கா – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடரும் – தூதுவர் அசோக் கே காந்தா!